(வெட்)டீக்கடை
டீ கடையில் நடைபெறும் சூடான,(நகைச்)சுவையான உரையாடல். பழனி:யப்பா சாமிகண்ணு,சூடா ஒரு டீ. அன்வர்:ஹே ரெண்டா சொல்லுப்பா.... பழனி:யாரா அது.வாயா அன்வரு நீயா.என்னிக்காச்சும் சொந்த காசுல டீ வாங்கி குடிக்கிறியா ஐயர்:அப்படி வாங்கி குடிச்சிட்டா வருண பகவான் பொழியோ பொழின்னு போழிஞ்சிட மாட்டாரோன்னோ பழனி:சரியாய் சொன்னேள் போங்கோ.அன்வர் என்னிக்காச்சும் நமக்கு வாங்கி கொடுபாருன்னு பாக்குறேன்.ஹ்ம்ம்..நடக்காது போலயே ஐயர்:கண்டிப்பா நடக்காது.வேணும் னா சாமிகண்ணு காச்சி குடுத்த டீ யா வாங்கி கொடுப்பானேன் ஒலிய,இவன் காசு குடுத்து டீ வாங்கி தரபோதில்லை.ஹிஹிஹெஹெஹிஹி.... பழனி:ஹஹஹஹஹஹஹா சூப்பரா சொன்னீங்க ஐயரே..கை கொடுங்கோ.. ஐயர்:அட இதுக்கு எதுக்குப்பா கையெல்லாம் குடுதிண்டு.வேணும்னா ஒரு டீ சொல்லு. அன்வர்:ஹஹஹஹஹஹஹஹஹா....யோவ் பழனி.இதுக்கு நான் பரவாலையா....ஹஹஹஹா... தாமஸ்:என்னய்யா ஒரே சிரிப்பா இருக்கு.என்ன சங்கதி. பழனி:ஒன்னும் இல்லை தாமஸ்,நம்ம ஐயர்,அன்வர் ல யாரு டீ வாங்கி தரபோறதுன்னு தான் பஞ்சாயத்து. தாமஸ்:ரெண்டுமே இந்த ஜென்மத்துல நடக்காது.ஹஹஹஹஹஹஹா.....சரி,இன்னைக்கு நியூஸ் பார