Posts

Kalaignar ShortFilm Contest

 குறும்பட போட்டி: முதல் பரிசு ரூ 2 இலட்சம் கலைஞரின் தொலைநோக்குத் திட்டங்கள் எவ்வாறு தமிழகத்தின் முகத்தை மாற்றின என்ற பொருளில் நடக்கும் இக்குறும்பட போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லுங்கள். இந்த அறிவிப்பை உங்கள் பக்கங்களில் பகிருங்கள்.  கடைசி தேதி :-  10.1.2024  ......   தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் குறும்படப் போட்டி – 2023  (Short Film Competition, 2023) முதல் பரிசு ரூ. முதல் பரிசு ரூ. 2 இலட்சம்,  இரண்டாம் பரிசு  ரூ.1.50 இலட்சம்,  மூன்றாம் பரிசு ரூ. 1 இலட்சம்.. .......... முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர் எனும் குழு சார்பாக நடத்தப்படும் குறும்படபோட்டியின் (short film Competition) விதிமுறைகள் பின்வருமாறு : போட்டிக்கு விண்ணப்பித்தல் :- எந்தவொரு இந்திய குடிமகனும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இப்போட்டிக்கு அனுப்பப்படும் குறும்படங்கள் போட்டிக்கு விண்ணப்பிப்பவரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தவொரு சமூக வலைதளங்கள் மற்றும் இணை

Support The Champs

Image
hai friends, first of all i  request  u all to spend ur valuable time to read this article which is about four wonderful talents, from different fields, who exhibit their talent to entertain us and expose the beauty of arts such as music, writing, painting, singing.lets we move to look at four superb talents who deserves our respect, support, recognition.so please spend ur valuable time to read this article. Prasanna ( painting art work ): this man is big inspiration to many of us not only just because of his art work but also for his way of living life despite being physically disabled one.such persons are more strong mentally than normal ones like me n many who at certain part of life lose hope to live the life after facing problems.but prasanna is someone, who learn the way of living life with what he have instead of looking others.to know about his talent, pls go to fb pge:  facebook.com/prasannaartss  or twitter page  @ PrasannaArtz few drops of his art work : h

BULB SONG

Situation three-When you think you have outwitted someone and only to realise that instead you have been outwitted by them instead. கவுத்துட்டதா நினச்சி  நானும் கவுந்துபுட்டேன் நண்பா.. தோல்வியதான் கொடுக்க வந்து  தோத்துபுட்டேன் நண்பா.. உன்னை கிளையினு நினைக்க என்னை இலையாக்கி வீசிட்ட.. உன்னை செடியினு நினைக்க என்னை வேரோட புடுங்கிட்ட.. கோழையினு நினச்சி  காளையாக முட்ட வந்து முட்டுசெவுத்தில் முட்டிகிட்டேன். அமையினு நினச்சி  முயலாக வந்து  மூடனாகி முடங்கிபுட்டேன்.  உன்னை மடக்க நினச்சி நான் இப்போ மடையன் ஆகி போனேன். உன்னை ஓட்ட நினச்சி நான் இப்போ ஒடைஞ்சி போய் நின்னேன்.

நட்பின் காதல்

நீ வானம்.. நான் மேகம்.. நம் அன்பே இங்கு மழையானது.. நம் உறவே நம் உலகானது.. எதிர்ப்புகள் நிறைந்த உலகமிது.. எதிர்பார்ப்புகள் இல்லா நெஞ்சம் ஏது.. இருந்தும் நம் புரிதல் நம்மை இணைத்தது.. பல மோதல் தாண்டியும் நம் நட்பு தழைக்குது.. நீ வானம்.. நான் மேகம்.. அன்ப.. மழையானது.. உறவு.. உலகானது.. அன்பை அடக்கி ஆள்வது உன்னிடமே. என்னை அடக்கி ஆள்வது உன் மனமே.. அன்பை விதைத்து சென்றது நீதானே.. அதில் நட்பை அறுவடை செய்வது நான்தானே.. நீ பூமி.. நான் வேர்.. நம் நட்பே இங்கு நிலையானது.. நம் உணர்வே என்றும் அழகானது.. உன் கண்களில் நான் என்னை கண்டதில்லை.. பெண்களில் உன்னை போல் யாரையும் கண்டதில்லை.. உன் பேச்சு என்னை என்றும் கவர்ந்ததில்லை.... ஆண்களில் உன்னை போல எவரும் என்னை கவர்ந்ததில்லை... நீ பூமி.. நான் வேர்.. நட்பே..நிலையானது.. உணர்வே.. அழகானது..

சென்னை - தாய் நகரம்

மதராசபட்டினம் என்ற மெட்ராஸ் என்கிற சென்னை.பல கோடி ஜனங்களின் இதய துடிப்பு.கனவை நிறைவேற்ற வாழ்பவர்க்கும்,கனவில் வாழ்பவர்க்கும் இடம் அளிக்கும் ஒரு வசந்த மாளிகை. உலகெங்கும் பல நாடுகளில்,நகரங்களில் வெடிகுண்டும்,தீவிரவாதமும் தலை தூக்கி தாண்டவம் ஆடும் காலகட்டத்திலும் எந்த தொல்லையும் இல்லாம இருக்கும் ஒரே நகரம் சென்னை. அதற்க்கு காரணம் ஒருவகையில் நம் அரசியல் தலைவர்கள் விடும் அறிக்கை குண்டுகள் கூட இருக்கலாம்.ஒருவர் மீதி ஒருவர் மாறி மாறி வீசும்போது கத்தி இன்றி,ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடக்குது என்ற முன்னோர் சொல்லே நினைவுக்கு வருகிறது(எதுக்கு சொன்னது எதுக்கு யூஸ் ஆகுது பாருங்க). வயசு வித்தியாசமின்றி அணைத்து வயதினரும் வருகை புரியும் மெரினா கடற்கரையில் கடலும் கடலை சார்ந்த நிலபரப்பில் எந்த பரபரப்பும் இன்றி அடிக்கிற வெயிலிலும் அசராம ரொமேன்ஸ் பண்ணும் இளசுகள் ஒரு பக்கம்,கடலையே கடவுளாய் என்னும் மீனவ மக்கள் ஒரு பக்கம்.மண்ணிலும்,கடல் நீரிலும் விழுந்து புரண்டு உடையில் கறை கொண்டாலும்,உள்ளத்தில் கறை கொள்ளா குழந்தைகள் கூட்டம் ஒரு பக்கம்.அக்குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி கவலையும்,அவர்களின் சந்தோஷத்தை கண்ட

அம்மா (எ) உலகம்

தோழியே முதல் தோழியே  உந்தன் அன்புக்கில்லை வேலியே.. காதலே முதல் காதலே உன்னை மிஞ்ச யாரும் இல்லையே.. தடைகளை தகர்த்தென்னை தலைவன் ஆக்கினாய் தலையணை மடி கொண்டு சேயாய் மாற்றினாய்   அன்பென்னும் ஒற்றை சொல்லை உலகம் ஆக்கினாய் அந்த உலகமே நீயென உணரவைத்தாயே.. என் தாயே.. கருவாய் நானும் இருந்திடும்போது கனவுகள் நூறு கண்டாயே முழு உருவாய் உன்முன் பிறந்திடும்போது கனிவுடன் என்னை அணைத்தாயே உன் வியர்வை துளியில் என்னை நனைத்து உயர்வை உனக்கு தருவேனே  வரைமுறை நானும் மீறிடும்போது நெறிமுறை சொல்லி தந்தாயே  விதியுடன் நானும் மோதும்போது மதியால் வெல்ல வைத்தாயே அழகாய் நீயும் இல்லையெனினும் அம்மா என்றாலே அழகு தானே  தோழியே முதல் தோழியே  உந்தன் அன்புக்கில்லை வேலியே.. காதலே முதல் காதலே உன்னை மிஞ்ச யாரும் இல்லையே..

MA(DAI)YAN CALENDER

Dec 21,2012 - உலகத்தின் இறுதிநாள்.ஆம்,அவ்வாறு தான் மாயன் காலன்டர்  கூறியதாக உலகம் சொல்கிறது.நெருப்பு குழம்பினை உள்ளடக்கி வைத்துருக்கும் எரிமலைகள் வெடித்து சிதறி,ஆச்சரியமும் ஆபத்தும் நிறைந்த ஆழ் கடல் சீற்றம்  கொண்டு சுனாமியாக சுழன்றடித்து,தென்றலாய்  வருடி செல்லும் காற்று பேய் பிடித்தார் போல் தானே,நீலம் என புயலாய் மாறி,இடி,மின்னலுடன் கூடிய பலத்த மழையுடன் வீசி,பல கோடி உயிரினங்களை தாங்கும் பூமி மாதா பொறுமை இழந்து பயங்கர கோபத்துடன் தன வாயை பிளந்து நில நடுக்கத்தை உண்டாக்கி........................அட போங்கையா பொசகெட்ட பயலுகளா...சாப்டது செரிக்கலைன்னா வத்தலப்பாக்கு போடு இல்லை பீடா வாங்கி நல்லா மொக்கு மொக்குன்னு மொக்கிட்டு போவியாம்...அத விட்டிட்டு..எரிமலை வெடிக்குது,சுனாமி சுழட்டுதுன்னு வெறும் வாய்ல வெட்டிக்கதை பேசிகிட்டு.... எங்க ஊரு மாமியாருக வீட்டுல இருக்கிற கேஸ்-ஸா விடவாடா எரிமலை வெடிக்க போகுது.சுனாமி என்னடா சுண்டக்கா சுனாமி..நாங்கலாம் சுனாமிக்குள்ள ஸ்விம்மிங்க போட்டவங்க.சுனாமிக்கு வெளிய சுண்டலை தின்னுறவைங்க.டேய்,நாங்கலாம் சுனாமியோட பினாமி டா..எங்ககிட்டயேவா.... ஆமா,அது என்ன நீலம்,சிவப்பு